தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
உன் நினைவோடு... நானிங்கு - மன்னார் அமுதன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
உன் நினைவோடு... நானிங்கு - மன்னார் அமுதன்
Photo by
Vincent Tint
on
Unsplash
நீயங்கு,
நானிங்கு...
நாம் வாழும் வாழ்க்கையின்
முகவரி வெவ்வேறு
உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இரவுகள்
கழிவது எவ்வாறு
பறக்கும் இறகினுள்
முகம் மறைத் தழுதிடும்
பறவையைப் பார்த்தாயா!
நானும் அதுபோல்
அழுதுடும் காட்சியைப்
பார்த்தால் ஏற்பாயா?
கானல் நீ....ராகா
வாழ்க்கையில் சேர்வோம்
ஒன்றாகும் நேரம்
கனவிலும் வாழ்வோம்
கரம் பற்றி
நான் அணைப்பேன்
காதலினால்
நீ நனைப்பாய்
உன்னில் வாழும்
நாட்களிலேதான்
உவகை கொள்கின்றேன்
உயிரே உன்னைச்
சேர்வதற்காக
உலகையே வெல்கின்றேன்
மன்னார் அமுதன்
Related Poems
வெல்லத் தமிழினி தாகும்
யுத்தசாட்சி
கொஞ்சம் கூதல்... நிறையக் காதல்
களம் தேடும் விதைகள்
கரைகளுக்கப்பால்
பிச்சை.. கற்பிழந்த கதை.. அடிமைகளின்
அழுக்குக் குறிப்புகள்!
சோல்ஜர் சொறிநாய்
கரைகளுக்கப்பால்!
ஊரறியும்... உறவறியும்... நீயறியாய்... பெண்மனமே!
பிழைப்பைத்தேடி
சென்னை
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.