தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
மனிதநேயம் - மன்னார் அமுதன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
மனிதநேயம் - மன்னார் அமுதன்
Photo by
Jr Korpa
on
Unsplash
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”
மன்னார் அமுதன்
Related Poems
சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்
மறுபக்கம் - பாலியல்
இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரன்
பூப்பூக்கும் காதல்
சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்
பிரிவாற்றாமை
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்
வா மணப்போம் விதவை
சுதந்திரம்
சுயம்வரம்
சூழ்நிலை கவிதை
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.