வீடு திரும்புகிறார்கள் - கே.பாலமுருகன்

Photo by Jr Korpa on Unsplash

சாயும்காலம் தொடங்கி!
எல்லோரும்!
வீடு திரும்புகிறார்கள்!
வீடுகள்!
மதியத்திலிருந்து!
வெயிலில் காய்ந்து!
சோர்ந்து போயிருந்தன!!
அவர்கள் வாசலை !
நெருங்கியதும்!
வீடுகள்!
நிமிர்ந்து உற்சாகம்!
கொள்கின்றன!!
வீடு திரும்புவர்களுக்கென!
ஒரு வரவேற்பு!
எப்பொழுதும் அவர்களுடைய!
வீடுகள்!
சேகரித்து!
வைத்திருக்கின்றன!!
வாய் பிளந்து!
அவர்களை!
விழுங்கிக் கொள்கின்றன!!
!
-கே.பாலமுருகன்!
மலேசியா
கே.பாலமுருகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.