மனிதன் - எதிக்கா

Photo by FLY:D on Unsplash

குரங்கின் வழித்தோன்றி!
யுகங்கள் பல கடந்தும்!
இன்னும் ஏன் உங்களுக்குள்!
அதன் புத்திமட்டும்!
மனிதன்!
பலவேறு மனங்களை நன்றாக!
அறிந்து ஆசைகள் பலகாட்டி!
மோசம் செய்பவன் அல்ல!
வரண்டுபோன இதயத்தை!
கொஞ்சம் கொஞ்சமாய் செப்பனிட்டு!
பசுமையை படரவைத்து!
வாழ்க்கையை மெதுவாய்!
வாழக்கற்றுத் தரும்!
உந்துசக்தியே அவன்.!
!
24.08.02
எதிக்கா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.