தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
புரிந்தால் சொல்வீர்களா? - சத்தி சக்திதாசன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
புரிந்தால் சொல்வீர்களா? - சத்தி சக்திதாசன்
Photo by
Seyi Ariyo
on
Unsplash
எனக்குள்ளே!
என்னைப் பரப்பி!
அதற்குள்ளே!
அதனைத் தேடி!
எதற்காக இத்தனை!
ஏக்கம்?!
விடைகாணா!
வினாக்களின் முழக்கம்!
நினவாலே இசைத்திடும்!
சங்கீதம்!
கனவோடு கலந்திடும்!
சிலநேரம்!
முடிவோடு தொடக்கம்!
முடியாமல்!
ப்கலோடு இரவாகத்!
தெரியாமல்!
இது என்ன மாற்றம்?!
இதுதானா சீற்றம் ?!
தெரியாத ஊருக்கு ஏனோ!
புரியாத பயணம்!
புலராத் பொழுதொன்றில்!
முடியாத கனவு!
சுகமான சுமைகளை!
சுமந்திடும் தோள்கள்!
கனக்கின்ற எடைகளை!
களைகின்ற மேடை!
சொல்லொன்று தீட்டிய!
ஓவியத்தை!
கண்ணில்லா மனிதனிடம்!
காட்டிய நேரம்
சத்தி சக்திதாசன்
Related Poems
இனியும் வேண்டாம்
தமிழென்னும் தேனாற்றில்
வாழ்த்துவோம்
கனவுதானா..?
தமிழ் இனி மெல்லச் சாகும்
மெதுவாய் வருகுது புதிதாய் வருடம்
போய்வா 2007, வா வா 2008
ஒரு வினாடி
காதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது!
நண்பனுக்கொரு.. நெஞ்சுக்குள்ளே
வெற்றியின் ஸ்பரிசம்
யாதுமூரே
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.