தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
புரிந்தால் சொல்வீர்களா? - சத்தி சக்திதாசன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
புரிந்தால் சொல்வீர்களா? - சத்தி சக்திதாசன்
Photo by
Seyi Ariyo
on
Unsplash
எனக்குள்ளே!
என்னைப் பரப்பி!
அதற்குள்ளே!
அதனைத் தேடி!
எதற்காக இத்தனை!
ஏக்கம்?!
விடைகாணா!
வினாக்களின் முழக்கம்!
நினவாலே இசைத்திடும்!
சங்கீதம்!
கனவோடு கலந்திடும்!
சிலநேரம்!
முடிவோடு தொடக்கம்!
முடியாமல்!
ப்கலோடு இரவாகத்!
தெரியாமல்!
இது என்ன மாற்றம்?!
இதுதானா சீற்றம் ?!
தெரியாத ஊருக்கு ஏனோ!
புரியாத பயணம்!
புலராத் பொழுதொன்றில்!
முடியாத கனவு!
சுகமான சுமைகளை!
சுமந்திடும் தோள்கள்!
கனக்கின்ற எடைகளை!
களைகின்ற மேடை!
சொல்லொன்று தீட்டிய!
ஓவியத்தை!
கண்ணில்லா மனிதனிடம்!
காட்டிய நேரம்
சத்தி சக்திதாசன்
Related Poems
நான் கூற நீ கேட்க
பரணிலிருந்து பேசுகிறேன்
அன்னையர் தினத்தில்
என்ன சொல்ல நினைத்தாய் ?
லண்டனின் லட்சணம்
தந்தையின் நினைவாக
காதலர் தினத்தை கசக்கியவள்
நாளின் மறைவு... பாடலின் பிறப்பு
உறங்காத உண்மைகள்
நாகரீக உலகமா ?
வெற்றியின் ஸ்பரிசம்
யாதுமூரே
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.