பனை - சிதம்பரம் நித்யபாரதி

Photo by Daniele Levis Pelusi on Unsplash

அன்று ஊருணி!
இன்று!
தலையில் நீர்தாங்கிய!
தண்ணீர்த் தொட்டிகள்.!
கசிந்த நீர்ப்பரவலில்!
பெயர் தெரியாத் தாவரங்கள்!
ஆனால்!
எட்ட உள்ள பனை!
ஒற்றைக் கால் வற்றி!
வெக்கையில் தவிக்கும்!
அன்றும்.... இன்றும்....!
--சிதம்பரம் நித்யபாரதி
சிதம்பரம் நித்யபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.