நாளைய வலி - சிதம்பரம் நித்யபாரதி

Photo by FLY:D on Unsplash

'எழுத்து வலிமையானது தெரியுமா?'!
-பெருமிதக் கேள்வி!!
வலிக்கும் எனத் தெரியும் என்றாள்.!
நெருக்கி நெகிழ்ந்து!
காலம் - காமம் மறுத்து!
விரல்கள் சேர!
வலிகளின் தழும்புகளைத் தேடினாள்.!
நாளைய கவிதை என்றான்!
இல்லை நாளைய வலி என்றாள்.!
-- சிதம்பரம் நித்யபாரதி
சிதம்பரம் நித்யபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.