ஏதாவது செய்யணும் ? - ராமசுப்ரமன்யன்

Photo by engin akyurt on Unsplash

கடவுளாலும் காதலியாலும்!
கைவிடப்பட்ட பின்னும்!
போதையும் புகையுமே!
வாழ்க்கையாகிவிட்ட பின்னும்!
புதைக்கப்பட்ட ஒரு காதலும்!
எரிக்கப்பட்ட ஒரு இதயமுமே!
மிச்சமாயிருக்கும் போதும்!
நாட்டுக்கு ஏதாவது!
செய்யவேண்டுமென்ற துடிப்பெல்லாம்!
வீட்டுக்கு எதுவுமே!
செய்யமுடியவில்லை எனும்!
ஏக்கத்திலேயே வடிந்து விடுகிறது...!
கவிதை ஆக்கம்!
ராமசுப்பிரமணியன்.எஸ்
ராமசுப்ரமன்யன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.