சுட்டெரிக்கும் மனசாட்சி - பனசை நடராஜன், சிங்கப்பூர்

Photo by Jr Korpa on Unsplash

சந்தோஷமே அவர்களின் !
சர்வதேச மொழி ! !
சிரிப்பைத் தேனாகச் !
சிந்துகின்ற இளமலர்கள் ! !
சருகானக் காட்சியினைக் !
கண்டதற்கே நம்இதயம் !
குண்டுவிழுந்த நகராய் !
குலைந்து போனது ! !
இந்தக் கொடுமைகளை !
இன்னும் கொஞ்ச நாளில் !
மறந்து விட்டு !
'எந்த நடிகர் அரியணை !
ஏறுவார்?' என்றும், !
சந்திரனும், சனியனும் !
தக்க இடத்தில் ஒன்றாய் !
வந்துவிட்டால் பெருகிடும் !
வசதிகள்.. என்றும் பேசும் !
மந்தபுத்திக் காரர்கள் நாம் ! !
அந்தச் சந்தடி நேரத்தில் !
சந்தேகத்தைப் பலனாக்கி !
சாதகமாய்த் தீர்ப்பு 'வாங்கி' !
வந்திடுவார் வெளியே !
வஞ்சகப் படுபாதகர்கள் ! !
என்றாலும்.., !
கொடுமைக்குக் காரணமாகிக் !
கொலைகாரன் ஆனோமென்றக் !
குற்ற உணர்விலிருந்துத் !
தப்பவிடாமல் சுட்டெரிக்கும் !
அவர்களின் மனசாட்சி !!! !
-பனசை நடராஜன், சிங்கப்பூர்
பனசை நடராஜன், சிங்கப்பூர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.