நிந்தவூர் ஷிப்லி - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

நிந்தவூர் ஷிப்லி - 26 கவிதைகள்

எங்கள் ரோஜா ஒன்று!
தீயிடப்பட்டு விட்டது...!
அந்தப்பிஞ்சு இன்னும் பிறக்கவேயில்லையே!
எப்படி சிதைந்த...
மேலும் படிக்க... →
கடைசியில்!
நிகழ்ந்தே விட்டது!
உன்னோடான!
பிரிவும்……!
எதிர்பார்த்ததுதான்!
இருந்தும்!
இத்தனை!
சீ...
மேலும் படிக்க... →
சிங்கங்கள்!
----------------------------------------------------------!
கனவுகள் பிடுங்கப்பட்ட இந்த...
மேலும் படிக்க... →
மலரவிருக்கும்!
உனைப்பிரிந்த பின்னரான!
நிர்ப்பந்த நாட்கள்!
இருண்டதொரு பாலைவனமாய்!
என் முன்னே விரி...
மேலும் படிக்க... →
இலையுதிர் காலம் முடிந்து!
இப்போது இங்கே!
கிளையுதிர்காலம்...!
தினமும் இயற்கை மரணத்தை விட!
செயற்கை...
மேலும் படிக்க... →
எல்லோராலும்!
எல்லாவற்றாலும்!
கைவிடப்பட்டவளை!
நேற்று மாலை!
சந்தித்த போதுதான்!
வாழ்க்கையின்!
சில...
மேலும் படிக்க... →
பூச்சாண்டி வருவதாக!
அன்னை ஊட்டிய!
ஒரு பிடிச் சோற்றின்!
உயிர்ச்சத்தில்!
உதயமானது என் கிராம வாழ்வு...
மேலும் படிக்க... →
எது குறித்த அக்கறையுமின்றி நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்!
என்னை வாழச்சொல்லிச் சபிக்கும்!
காலப்பெரு...
மேலும் படிக்க... →
ஒரு இறந்தவளின் புகைப்படம் பற்றி சொல்வதற்கு!
எவ்வளவோ இருக்கிறது..!
சிரித்த முகத்துடன் எப்போதோ எடுக்...
மேலும் படிக்க... →
தேவதைக்கனவுகள்…!
-----------------------------------------------------------!
அடைமழை கிளறும் மண்வா...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections