கே.பாலமுருகன் - தமிழ் கவிதைகள்

கே.பாலமுருகன் - 13 கவிதைகள்

அடுக்குமாடி வீடுகளின்!
வாசலில் யாராவது!
காலணிகளைத் தேடிக் கொண்டு!
வரவில்லையென்றால்தான்!
ஆச்சர்யம...
மேலும் படிக்க... →
நடப்பதற்காக!
ஏங்கி ஏங்கியே!
நடப்பதை மறந்திருந்தோம்!!
நடப்பதென்பது சிரமமானது!
என்று எங்களைப்!
பய...
மேலும் படிக்க... →
கதவுகளைத் !
திறந்துவிடும் போதெல்லாம் !
அம்மா வந்து விடுகிறாள்!
பிறகொரு நாட்களில்!
ஏனோ கதவைத் திற...
மேலும் படிக்க... →
இறந்தவர்களெல்லாம்!
பள்ளத்தில் விழுந்து !
மீண்டுமொருமுறை!
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!!
அவர்களின்...
மேலும் படிக்க... →
இனி!
ஓர் உலகத்திற்காகப் !
போராடுவதை நிறுத்திக் கொள்வோம்!!
போதும் !
இந்த உலகமே!!
இந்த உலகத்தில்!...
மேலும் படிக்க... →
“பிம்பங்களை உடைக்கும் சாத்தான் - கடவுள்”!
------------------------------------------------!
தாண்டவ...
மேலும் படிக்க... →
10வயதில்!
தேவாலயத்தின் வாசலில்!
அடிக்கடி நின்று!
மேரி மாதா சிலையை!
வெறித்துவிட்டுப் போவேன்!
மேர...
மேலும் படிக்க... →
ஒவ்வொரு விரல்களும்!
சுரண்டும் பாணியே!
தனித்துவம்!!
இரண்டாம் விரல்!
உச்சந்தலையில் கிடக்க!
மூன்றா...
மேலும் படிக்க... →
மீண்டும் மீண்டும்!
தலையைத் தொலைத்தவர்களைத்தான்!
சந்திக்க நேர்கிறது!!
அவர்கள்!
தலைகளைத் தேடிக்!...
மேலும் படிக்க... →
“சரியான பிணம்”!
------------------!
அவன்!
நடந்து வருகிறான்!!
“பிணம்” என்று !
சிலர் பிதற்றுக்கிற...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections