தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
எஸ்.நளீம் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
எஸ்.நளீம்
எஸ்.நளீம்
- 8 கவிதைகள்
அலகு தீட்டி சுள்ளி முறித்து!
காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை!
காக்கையென்று கழித்தாயோ!
முற்றம் வந்து குறிசொல்லி!
ஒட்டி வாழ்ந்த உறவ...
மேலும் படிக்க... →
அழகு தின்னிப் பறவை!
விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்!
இரட்டைப் பறவைகளாய்!
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல!
அதில் ம...
மேலும் படிக்க... →
தலைக்குள் அணில்
சைக்கிளில் காலூன்றி!
முற்றத்தில் நின்று!
பாளை வெடித்துச் சிரிக்கிறாயே!
யாரும் பார்த்து விட்டால்!...
மேலும் படிக்க... →
சட்டத்திலடைக்கும் கோடுகள்
நாளின் வசீகரம் குறித்து!
ஒரு உதயம் எழுதித்தரும்!
நட்சான்றை!
விசுவாசிப்பதில்லை மனது.!
போர் ஓய்ந்த...
மேலும் படிக்க... →
தாய்ப் பூ
கண்டுகொள்ளப் படாத!
ஒரு கொய்யாப் பூவாய் !
ஒரு பிஞ்சாக !
ஒரு காயாக !
என்னை ஒட்டி வளர்த்தாய் !
வௌவ...
மேலும் படிக்க... →
நார் நாராய் மழைத் தூறல் ஓலை முனையில் எறும்பூர்ந்து!
மங்கிய இருளில் மூழ்கி!
குப்பி விளக்கின் செம்மஞ்சள் கவிகிறது.!
அறைச்சுவரில் பேய்வெயில் !
முகத்தில்...
மேலும் படிக்க... →
தவளை கத்தும் மழை!
வெள்ளமாய் பொங்கிப் பிரவாகித்து அதன்பாட்டில்!
கோடையின்றிக் கொட்டும் மழை!
மூழ்குவோர் மூழ்க!
நீந்துவ...
மேலும் படிக்க... →
பல்லிகள் இல்லாச் சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்!
வெளியில் முகம் காட்டி!
செடிகள் படர்ந்தன!
பச்சிலைப் பாம்பின் உயிர்ப்புடன்!
காற்றிறுகிய சதுர அறைக்க...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை