தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சு.மு.அகமது - தமிழ் கவிதைகள் - பக்கம் 2
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
சு.மு.அகமது
சு.மு.அகமது
- 27 கவிதைகள்
நம்பிக்கை
கண்ணிமைப்பொழுதின் காரிருள் சூழலில்
ஒளிப்பிழம்பாய் ஓர் தீற்றல்
மரணிக்கும் மனிதத்தின் மட்கிய எச்...
மேலும் படிக்க... →
கனவுகளின் விடியற்காலை
அது ஒரு கனவுப்பொழுது
இலைகளின் மீதமர்ந்து தவழ்ந்த காலம்
படர் கொடியின் நுனி பிடித்து
ஊஞ்சலிட்ட பருவ...
மேலும் படிக்க... →
கூர் கனவு
எனதென்று இல்லாத பொழுதுகளில்
நீ உதிக்கிறாய்
கருகி உதிரும் மாம்பூக்களின்
அழுகல் நெடியோடு
எ...
மேலும் படிக்க... →
வெறுமன்
பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன்
நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில்
அனந்த சயனத்தில் மனப்பால் பு...
மேலும் படிக்க... →
உறவின் சூட்சுமம்
தூர தேசத்துப் பறவையின் வருகையால்
குதூகலிக்கும் மனது
பொழுதுகளில்
தொட்டியில் வளர்க்கும் மரமாய்...
மேலும் படிக்க... →
அறியாத முகங்கள்
விரிக்காத குடையோடு
வெயில்
மழை
பனி
புயலில்
தனித்து நிற்கிறது
உயர்வான இடத்தில்
சிலை
மேலும் படிக்க... →
ஊமையரின் கதையாடல்
ஒரு கவிதையின்
பகிர்ந்தளிப்பைப் போலும்
அவர்களது கதையாடல்
செவிசாய்த்து
உன்னிப்பாய் கிரகிக்...
மேலும் படிக்க... →
மனிதம்
வருவது பேருந்து
பரிச்சயப்பட்ட பேருந்து
கடக்கையில்
சதுர வெளிச்ச அட்டகையில்
பரிச்சயப்படாத முகங்கள்...
மேலும் படிக்க... →
நனைந்த பூனைக்குட்டி
சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி
பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி
ஒண்டிய அதன் தனிமையை குலை...
மேலும் படிக்க... →
சப்தமற்ற சில்லரைகள்
கவிப்பொழுதி அந்திமக்காலம்...
ஒரு பறவையின் கடைசி சிறகு
இலை உதிர்த்த மரம்...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
›