சு.மு.அகமது - தமிழ் கவிதைகள் - பக்கம் 3

சு.மு.அகமது - 27 கவிதைகள்

 
எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில்
உள்ளுக்குள் கரைகிறது
இனம் புரியாதது
 
சொற்களால் கலையாத கரைகள...
மேலும் படிக்க... →
ஒரு முறைமையின் உதறலில்
எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும்
சதைக்கூளங்களை

எண்ணிய எண்ணியாங்குபடி நி...
மேலும் படிக்க... →
 
பிசாசுகளை பிசாசு என்று
சொல்லக்கூடாது நாம்
புள்ளியில் மறைந்திருக்கலாம்
படைப்பின் சூட்சுமம்...
மேலும் படிக்க... →
சுவர் எழுதிக்கொள்ளும்
எனது இரங்கற்பாவை

அதற்குத்தான் தெரியும்
சித்திரத்தின் வலி

தீண்டல்களின்...
மேலும் படிக்க... →
சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று

பேரலையின் ஆரவாரம்

தலையாட்டும் பெருந்தருவின்...
மேலும் படிக்க... →
வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில்
கந்தலாய் அவனது வழித்தடங்கள்
ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்...
மேலும் படிக்க... →
பாவனைகளும் தோரணைகளும்!
எங்கோ கண்டதின் சாயலில்!
வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும்!
நம் நிழ...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections