சமீலா யூசுப் அலி, மாவனல்லை - தமிழ் கவிதைகள்

சமீலா யூசுப் அலி, மாவனல்லை - 8 கவிதைகள்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட !
உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்...
மேலும் படிக்க... →
ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை!
வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்!
உள் செல்வாள் எ...
மேலும் படிக்க... →
அவளிடம் சொன்னேன்!
அடுப்படி தாண்டு!
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக!
விஷயங்கள் இருக்கின்ற...
மேலும் படிக்க... →
அபூர்வமான சொற்களைப் பின்னும்!
பொன்னிற சிலந்தி அவன் !
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்!
நூற்காடுகளுக்...
மேலும் படிக்க... →
முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி!
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்!
காலிரண்டும் துவள அவ...
மேலும் படிக்க... →
ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு!
விரிவுரைக்கு செவி விற்ற !
முழுநாட் களைப்பு!
கணவரின் வேளைத்தளம் எ...
மேலும் படிக்க... →
பெருநாள் பிறை!
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி!
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை!
பச்...
மேலும் படிக்க... →
சுத்தமாய் வெள்ளைத்தாள்!
சிதறிய கிரெயோன் கலர்கள்!
இரண்டு கோடுகள்!
ஒரு கோணல் வட்டம்!
நம்பிக்கையோடு...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections