வலி - தென்றல்.இரா.சம்பத்

Photo by engin akyurt on Unsplash

உன் வெட்கத்தைப்பார்த்து !
வெகு நாட்களாகிவிட்டது.... !
என் வருகையை எதிர்பார்த்து !
நீயும் முகத்தைத் திருத்தம் செய்த காலம் !
வெறும் கனவாய் நினைவிலிருக்கிறது...! !
இப்போதும் நான் வருகிறேன்தான் !
நீதான் எனை எதிர்பார்ப்பதில்லை..... !
ஆனாலும் சொல்லிக்கொள்வேன்... !
கேட்பவரிடமெல்லாம்..நீதான் வரச்சொன்னாய் என்று....! !
- தென்றல்.இரா.சம்பத்.!
இரா.சம்பத்குமார்,!
ஈரோடு
தென்றல்.இரா.சம்பத்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.