கிராமத்தில் நான் - தென்றல்

Photo by engin akyurt on Unsplash

அப்போதெல்லாம் - என் !
கால்களுக்கு பாதணி !
தேவைப்படவில்லை முட்கள் !
என் கால் கால்களின் !
சினேகிதர்கள் !
வானம்பாடிகளுக்கும் எனக்கும் !
சின்ன சின்ன மனஸ்தாபங்கள் !
யாத்திரைக்குச் செல்லும் எறும்புகளின் !
தீனிகளை பறித்து - அவைகளுக்கு !
பகைவனுமானேன் !
கவனும் கல்லுமாய் !
பறவைகலோடு சண்டை இட்ட !
காலமது-அவைகளின் !
பிள்ளை பிடி காரன் !
என்றும் என்னக்கு ஒரு !
பெயர் உண்டு - ஆனலும் !
ஆட்டுக்குட்டிகளுக்கும் !
என்னக்கும் அப்படி ஒரு !
சினேகிதம் !
புல் வெளிகளை கண்டால் !
ஒரு குட்டித்து£க்கம் !
செய்வது என்னக்கோரு !
போழுது போக்கு !
குரங்குகலை பார்த்து !
மூக்கை சுரண்டி - அவைகளின் !
கோபத்துக்குள்ளகி !
பல மரக்கிழைகளை உடைத்த !
குற்றச் சாட்டும்- என்னிடம் !
இருக்கிறது !
தோட்டக்காரன் !
துரத்தும் போது !
முள்வேலிகளுக்கு !
இரத்த தானம் செய்த !
முதல் சிறுவனும் !
நானாகத்தான் இருக்க !
முடியும் !
தென்றல்
தென்றல்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.