தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
என்ன கண்டாய்? - ரௌத்திரன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
என்ன கண்டாய்? - ரௌத்திரன்
Photo by
Hasan Almasi
on
Unsplash
மண்மானம் காக்க; மக்கள்!
கடமையைப் போக்க; தேசம்!
உன்ஞானம் வேண்டி நிற்க!
உதவாத காதல் கொண்டாய்!!
தன்மானம் இழந்து நின்றாய்!
தகுதியும் மறந்து சென்றாய்!
சன்மானம் என்ன கண்டாய்?!
சாம்வரை கண்ணீர் தானே
ரௌத்திரன்
என் இரண்டாவது தாய்
குரங்கின் கையில்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.