காத்திருப்பு - ராம்ப்ரசாத், சென்னை

Photo by Patrick Perkins on Unsplash

பருவம் தவறாத!
மழையில் ,!
பருவமங்கை நீ!
வரும் வழியில் ,!
என்னுடன் நனைந்தன ,!
பச்சை தாமரை!
இலைகளின் மேல்!
இச்சை கொண்ட மேகங்கள்!
இறங்கி வந்தமர்ந்த!
விடிகாலை பனித்துளிகள்...!
எனக்குப் பின்!
அவைகளும் தெரிந்து!
கொண்டதோ இவ்வழியே!
நீ வந்துபோவதை ...!
என்னிரு கருவிழிகளை போல்!
தேவதை உன்னை!
தன்னில் சுமக்க!
காத்திருக்கின்றனவே அவைகளும் !!!...!
ராம்ப்ரசாத், சென்னை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.