பூக்கள் இன்னும் பேசும் - நளாயினி

Photo by Tengyart on Unsplash

இ!
ரகசியம் சொல்வதாய்!
முத்தமொன்றை!
வைத்து தொலைத்தேன்.!
என்ன நீ....!
ஒரு முத்தம் தானே.!
அதற்கு இப்படியா யாரும்!
முறைப்பார்கள்.!
ஐ!
யோ பாவம் அந்த நகங்கள்.!
அருகிருக்கும் செடிகள்.!
என் வருகைக்காக!
அவற்றை எவ்வளவு நேரம் தான்!
பிய்த்து எறிவாய்..!!
அட தூர நின்று!
இதைக் கூடரசிக்காது விட்டால்!
நான் உன் காதலியா என்ன.!
அ!
தெப்படி உன் நெற்றியை!
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.!
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி!
கதைக்கும் போது!
எத்தனை அழகு தெரியுமா.!
உ!
ன்னை நான் கடக்கும் போது!
அதெப்படி எனக்காக!
இவ்வளவு அழகான பார்வையையும்!
புன்னகையையும்பரிசளிக்கிறாய்..!!
உ!
னது நண்பர்களோடு!
இருக்கும் போது!
என்னைக் கண்டதும்!
ஒரு செருமல்.!
அதெப்படி நண்பர்களுக்கேதெரியாமல்!
என் செவி தடவிப்போகும்உந்தன் செருமல்.!
நளாயினி
நளாயினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.