ஆசிரியர்கள்!..சோகம்..தாய்மை - முனைவென்றி நா சுரேஷ்குமார்

Photo by Jr Korpa on Unsplash

ஆசிரியர்கள்!.. சோகம்.. தாய்மை!!
01.!
ஆசிரியர்கள்!!
-----------------!
வாழ்க்கைப் பயணத்தில்!
திசைகள் தெரியாமல்!
தத்தளிக்கும் குழந்தைகட்கு!
கலங்கரைவிளக்கமாய்!
உங்கள் போதனைகளே!!
பள்ளிக்குச் செல்கின்ற!
பிள்ளைகள் மனதை!
பண்படுத்துபவை!
உங்கள் போதனைகளே!!
அன்னையும் தந்தையும்!
முதலிரண்டு கடவுள்களென்றால்!
மூன்றாவது கடவுள்!
நீங்கள் தானென்று!
சொல்லி வைத்தார்கள்!
எம்முன்னோர்கள்!!
இன்னும் சொல்லப்போனால்!
மாதா பிதா!
குரு தெய்வம் என!
உங்களுக்குப் பிறகுதான்!
தெய்வம்!!
களிமண்ணுங்கூட!
பிடிப்பவர் பிடித்தால்தான்!
பிள்ளையார் ஆகுமாம்!!
உங்களின்!
அன்பான அரவணைப்பே!
பிஞ்சு உள்ளங்களை!
நெஞ்சில் உரமிக்க!
நேதாஜியாய்...!
நேர்மைத் திறங்கொண்ட!
காந்தியாய்...!
பாட்டுத்திறமிக்க!
பாரதியாய்...!
அன்புக்கே அன்னையான!
தெரசாவாய்...!
தொண்டுகள் செய்யும்!
தேசத்தலைவனாய்...!
மாற்றுகிறது!!!
மாற்றங்களை நிகழ்த்துவது!
நீங்கள்!!
உங்களை!
வணங்கி மகிழ்வதில்!
பெருமை கொள்கிறோம்!
நாங்கள்!!!
!
02.!
சோகம்!
--------------!
நேற்று நீ!
என்னுடைய காதலி!
இன்று நீ!
வேறு ஒருவனுக்கு மனைவி!
எப்போதும்!
என் நினைவினில் இருக்கும்!!
என் பெயரைப் போலவே!
உன் நினைவுகளும்...!
தயவுசெய்து!
இனி என்னை!
நேசிக்கவோ...!
என் கவிதைகளை!
வாசிக்கவோ!
செய்யாதே...!!
பச்சிளங்குழந்தை!
நீ!!
உன் பிஞ்சு உள்ளத்தால்!
தாங்கிக் கொள்ள முடியாது!!!
என் கண்களில் இருந்தும்!
என் கவிதைகளில் இருந்தும்!
வழிந்திடும் சோகத்தை...!
!
03.!
தாய்மை!!
--------------!
நீண்டதொரு சாலையில்!
மிதிவண்டியை இழுத்தபடியே!
என்னோடு!
பேசிக்கொண்டே நடந்தாய்!
நீ!!
நாமிருவரும்!
தற்காலிகமாய் பிரியவேண்டும்!
என்பதை!
குறிப்பால் உணர்த்தியது!
சாலையின் பிரிவு!!
என்னிடம் விடைபெற்றபடியே!
சாலையின் வலதுபுறமாய்!
அழுத்தினாய் நீ!
உன் மிதிவண்டியை!!
என் கண்ணைவிட்டு!
நீ மறையும்வரை!
உன்னை!
பதைபதைக்கும் உள்ளத்தோடு!
பார்த்துக் கொண்டிருந்தேன்!!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு!
உற்சாகமாய்க் கிளம்பும்!
தன் குழந்தை!
கீழே விழுந்துவிடக்கூடாது!
எனத் தவிக்கும்!
தாய் போலவே
முனைவென்றி நா சுரேஷ்குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.