குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று - கடுந்தோட் கரவீரனார்

Photo by Pawel Czerwinski on Unsplash

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே
கடுந்தோட் கரவீரனார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.