விலகல்! - கருணாகரன்

Photo by Tengyart on Unsplash

இன்றும் நான் பேச நினைத்தேன்!
வார்த்தைகள் சலிப்பூட்டின!
ஒளி அதிக சங்கடத்தைத் தந்தபோது!
வெளியே!
சுவரினோரம்!
நிழலும் இருளும் கலந்திருந்த !
அறையில் ஒதுங்கினேன்!
உள்ளே!
இசையின் உக்கிரமும்!
நடனத்தின் ஆவேசமும்!
சுவர்களிலும் நிழல்களிலும் பிரதிபலித்தன!
யாரும் என்னைக் கவனிக்கவில்லை.
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.