கவிதையின் காதல் - கீதையின் நாயகன்

Photo by engin akyurt on Unsplash

விடியலில் வேகம் தெரிகிறது!
இரவு நீளமாய் இருக்கிறது !
நிலவின் பொறுமை புரிகிறது!
கனவுகளின் முகவரி தெரிகிறது!
தூக்கம் தானாய் தொலைகிறது!
தென்றலின் அமைதி புரிகிறது!
கண்ணாடியின் அர்த்தம் விளங்கியது!
அட , எனக்கும் கவிதை வருகிறதே !!
ஓ ... என்னுள் காதல் பூத்துள்ளதா....?!!
-கீதையின் நாயகன்
கீதையின் நாயகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.