தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சேர்ந்து - செண்பக ஜெகதீசன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
சேர்ந்து - செண்பக ஜெகதீசன்
Photo by
Joel Filipe
on
Unsplash
மனிதனே,!
ஒன்று சேர்ந்த நூல்களால்!
உன் மானம் காக்கப்படுகிறது-!
உடையாகி..!
நீமட்டும் ஏன்!
நின்று தவிக்கிறாய்!
தனியாய்…!!
சேர்ந்து வாழ்!
சோர்வு இல்லை…!!
செண்பக ஜெகதீசன்
Related Poems
மாறிடுமா.. அலையாய்…ஒத்துக்குமா
யாருக்கு.. பிறப்பிடம்…
முடித்திடு
மரியாதை… எங்கே.. ஏன் மட்டம்…
மாறாதவன்
கைமண்.. கல்லடியாய்.. வேறுபாடற்றது
வாழ்க்கை என்பது…
மறைத்ததும்
அந்தக் கை.. அவன்தான்.. உயர்வானது
சிறையா
அடுத்தொரு நாளில்
மனிதன் காட்டிய பாடம்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.