வாழ்க்கை முழுவதையும்!
தவனைமுறையில் இழந்தவர்!
ஆலமரமாக நின்று அரவனைத்த!
அந்த பெரியவரின் வாழ்வு!
இன்று காணல் நீராக...!
தாத்தா கையைப்பிடித்து!
வழி சொல்லும் பேரன் கேட்கின்றான்!
கதைசொல் தாத்தா என்று!
தாத்தா!
கடந்த்காலத்தின் காலச்சுவட்டையும்!
நிகழ்கலத்தின் எதார்த்தத்தையும்!
எதிர்காலத்தின் இனிமையான வரவையும் எடுத்தியம்புகிறார்!
மரத்திலிருந்து விவாகரத்துப் பெற்றுச்செல்லும் இலையைப்போல

துரை. மணிகண்டன்