மீள்பிரசவம் - துரை. மணிகண்டன்

Photo by Paweł Czerwiński on Unsplash

கண்ணில் கண்ட காட்சி!
கடைக்கோடி மக்களையும்!
புரட்டிப்போட்டது கவலையுடன்!
இயற்கை ஆதி ரேகையை இழந்துவிட்டுத் தவித்தது!
குழந்தையைக் காணாத தாய்போல!
விஞ்ஞான விபரீத விபத்தில்!
தற்கோலை செய்துகோண்டது மண்!
தன்னை மறந்த நிலையில்!
மக்கள் கூட்டம் கழுவேறியது!
மனிதனைச் சலவை செய்ய!
இறைவன் கீழே வந்தான்!
அறிவு ரத்தத்தைப் பாய்ச்சி!
அகிலத்தை மீள்பிரசவம் செய்ய.......!
!
-துரை. மணிகண்டன்
துரை. மணிகண்டன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.