பிரிவு...ஏ(மாற்றம்) - தென்றல்.இரா.சம்பத்

Photo by engin akyurt on Unsplash

பிரிவு... !
~~~~~ !
1. !
சகியே..!
இயல்பாய் இருக்கப்!
பழகிக்கொள்கிறேன்!
நீ இல்லாத தருணங்களில்...!
ஆதுவரை !
உன் நினைவுகளையாவது!
விட்டுச்செல் என்னிடமே.....!
2. !
ஆடிக்கள்ளி...!
நீ வந்தபோது!
தெரியாமல் போனது...!
போகும்போது!
என் உயிரையும்!
எடுத்துச்செல்வாயென்று...!
!
ஏ(மாற்றம்)!
~~~~~!
1.!
சகியே....!
வழக்கமாய் நீ வரும்!
காலம் கடந்துவிட்டது!
கடிகாரமுள்ளும்!
பந்தையக்குதிரையாய்!
நிமிடங்களைக் கடக்கிறது....!
நீ வருவாயா... மாட்டாயா..?!
இதையே !
திரும்ப திரும்ப எத்துனைமுறைதான்!
என்னிடமே கேட்டுக்கொள்வேன்!
இனி வரமாட்டேன்!
எனச்சொன்னாலும் பரவாயில்லை...!
ஆதையாவது - வந்து!
சொல்லிவிட்டுப்போ
தென்றல்.இரா.சம்பத்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.