தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
நான்குமணிக் கவிதை - நீச்சல்காரன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
நான்குமணிக் கவிதை - நீச்சல்காரன்
Photo by
Freja Saurbrey
on
Unsplash
வார்த்தைகள்!
இடைமறிக்கப்பட்டு!
இனம்காணும்!
பொழுதில் எங்கோ!
உதிக்கும் கற்பனை.!
தூக்கத்தைத் தியாகம்!
செய்து!
அதில் கவிதைகளை!
ஒத்திகை பார்க்கும்!
கவிஞன்...!
இவ்வாறுயிருக்கையில்!
உறக்கத்தில் பறிபோன!
எண்ணக்காட்சிகள்!
வார்த்தை வடிவம்!
பெறும்முன்னே!
கனவாகிவிடும்!
அந்த சாமத்தில்!
வார்த்தைகள்!
பரிமாறப்பட்டு!
கொள்ளும்!
வள்ளுவனுடனும்!
பேசலாம்..!
விரட்டிவந்த கேள்விக்கு!
தீணி கிடைத்துவிடும்!
பேனாக்களில்லாமல்!
நெஞ்சில் தைக்கும்!
கவிதைகள்!!
சிறைபட்ட கருத்துக்களை!
பொறுக்கி!
சிந்திக்கையில்!
அதிகாலை நான்குமணி
நீச்சல்காரன்
Related Poems
எங்க ஏரிய உள்ள வராதே
என்னைப் போல ஒருவன்
பரம்பரை நோய்
தசம் ரசம்
விரல்களின்.. விழித்துக்கொள்
என்னை போல.. சிகரெட்டை.. பேர்ல மட்டும்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.