த.சு.மணியம் - தமிழ் கவிதைகள்

த.சு.மணியம் - 14 கவிதைகள்

தொட்டிலில் வாழ்வைக் காணா தோளிலே தூங்கும் பிள்ளை!
வட்டிலில் பால் கொடுக்க வழியுமோ அறியா அன்னை!
கொட...
மேலும் படிக்க... →
கைரேகை கால்ரேகை முகரேகை தனரேகை!
மையேதுமில்லாமல் மாமுனிகள் சொல்வரென!
பொய்யான விளம்பரத்தை புரிந்திடா...
மேலும் படிக்க... →
வான்படையும் காட்டியதே தமிழன் வீரம்!
வந்தனவே வாழ்த்துகளும் நாளும் ஈழம்!
தேன் இனிக்கச் சேதிவர தெருக்...
மேலும் படிக்க... →
மனச்சாட்சி மரணித்ததா?..ஆதியும் அகதியாய்!
!
01.!
மனச்சாட்சி மரணித்ததா?!
------------------------...
மேலும் படிக்க... →
ஊரைச் சுருட்டி உண்ட உடையார் பரம்பரை என்!
பேரைச் சொல்லவென பெற்ற பிள்ளை நான்கு உண்டு!
பாரை ஆண்டிடுவோ...
மேலும் படிக்க... →
முற்றத்துப் பூவரசில் சேவலொன்று!
முதற்சாமம் கூவுகுதே துயில் மறந்து!
பற்றைகளில் சலசலப்பும்...
மேலும் படிக்க... →
முருகனைக் கண்டவுடன்!
மூன்று முறை குட்டிவிட்டு!
வருக என்றழைத்து !
வாங்கினிலே உட்கார்த்தி!
பருக ஏத...
மேலும் படிக்க... →
தத்துவம் பத்துமே சொத்தெனக் கூறிடும்!
வித்தகம் பெற்றவர் புத்தகம் வாங்கிட!
உத்தரம் போட்டவர் பத்து நா...
மேலும் படிக்க... →
வயதுமோ மூன்றில் அன்று!
வந்தவர் கொடுத்த பாலால்!
வினையது பலனும் கண்டு!
விதைத்தவன் பாடல் கேட்டு!
தி...
மேலும் படிக்க... →
கூலிக்கு மாரடிக்கும்!
கூனல் கிழவி சிலர்!
வேலிக்குப் பொட்டு வைத்து!
வெளியேறி நாட்சிலவில்!...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections