புதியமாதவி - தமிழ் கவிதைகள்

புதியமாதவி - 3 கவிதைகள்

நானில்லாத நாட்களில்
என் தெருவில்
எதைத் தேடி
உன் உயிர்
கையில் வீளக்குடன்
கால்வலிக்க நடக்கிறது?...
மேலும் படிக்க... →
நித்தம் நித்தம்
அம்புகள் பாய்ந்த வலியில்
துடிக்கிறது

ரத்தம் கசிய கசிய
சன்னல் கம்பிகளின்
இரும்...
மேலும் படிக்க... →
சத்தமில்லாமல்
முத்தமிடும் காதல்
நமக்கு
சாத்தியப்படவில்லைதான்..

போர்முனையின்
இருட்டைக் கிழித்த...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections