நளாயினி - தமிழ் கவிதைகள்

நளாயினி - 14 கவிதைகள்

முள்ளந்தண்டு முன் வளைந்த படிக்கு!
கையில் தடியோடும் கோணிப்பையோடும்.!
அப்பப்போ!
மண்ணள்ளி முகத்தில்...
மேலும் படிக்க... →
வாருங்கள்!
எனது அப்பாவைப்படிப்போம்.!
அழகியவாழ்க்கை.!
செல்லமாய் எனது அப்பாவின்!
கன்னம் கிள்ளி!
ச...
மேலும் படிக்க... →
உயிரை சாவின் எல்லைக்கு !
எடுத்தச்செல்லும் !
அந்த வயிற்று வலியில் !
எமக்கு என்ன தெரியும் !
வைத்தி...
மேலும் படிக்க... →
திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே !
கிழித்துப்போடும் எமக்கு !
கடந்த பொழுதுகளின் !
நிகழ்வுகளின் நினைவுகள...
மேலும் படிக்க... →
1) !
முகத்திரை விலக்கு. !
மனசை திற. !
வானம் அகல நடைபோடு !
உலகம் உனக்குள். !
2) !
களைப்பைக்காட்...
மேலும் படிக்க... →
இ!
ரகசியம் சொல்வதாய்!
முத்தமொன்றை!
வைத்து தொலைத்தேன்.!
என்ன நீ....!
ஒரு முத்தம் தானே.!
அதற்கு...
மேலும் படிக்க... →
அதெப்படி இருக்கும்?!!
ஆராய்ச்சி ஏதும்!
இதுவரை செய்யதில்லை.!
ஆனாலும் நான்!
ஒரு போதுமே!
அதை எடுத்...
மேலும் படிக்க... →
காதல் துய்த்து காதல் துய்த்து!
காதல் தோய்த்த பலாச்சுழையாகி!
உணர்வுகளை எல்லாம் ஒன்றாய்குவித்து!
கா...
மேலும் படிக்க... →
விடியலை !
நேரம் உணர்த்தினாலும் !
பனிதூறும் காலத்தில் !
சூரியன் வருவதில்லை. !
வழமையான !
உடல் நிற...
மேலும் படிக்க... →
பூக்கள் என்றான் !
அலங்கரிக்க முடிந்தது. !
மலர்கள் என்றான் !
இறைவனை அர்ச்சிக்க முடிந்தது !
பூவையர...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections