தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
நாவிஷ் செந்தில்குமார் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
நாவிஷ் செந்தில்குமார்
நாவிஷ் செந்தில்குமார்
- 8 கவிதைகள்
மனைவி பற்றிய கவிதைகளில்
நாய் பற்றிய!
கவிதையைப் படிக்கிறபோது!
எனக்குப் பிடித்த மாதிரியாக!
நாயொன்றை!
உருவகப்படுத்திக்கொள்க...
மேலும் படிக்க... →
பௌர்ணமி
அமாவாசை அன்று!
இறந்துபோன!
நிலாவின் உடல்!
பதினைந்து நாட்கள் கழித்து!
ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள...
மேலும் படிக்க... →
தாய்மை
நீண்ட நேரமாகத்!
துணி வாங்கும் தாயின்!
முந்தானையைப் பற்றி!
கதறி அழும் குழந்தையின்!
குரல் கேட்டு!...
மேலும் படிக்க... →
பசி
பொரி போடுவதற்குப் பதிலாக!
குளத்தைச் சுற்றிய!
கழுகொன்றிற்கு!
என் தொடை மாமிசம்!
கொடுத்திருந்தால்!...
மேலும் படிக்க... →
நடைவண்டி
அண்ணனுக்குப் பிறகு அக்காவை!
அவளுக்குப் பிறகு என்னையும்!
நடக்க வைத்ததை!
அண்ணனின் பிள்ளைக்குதவுமென!...
மேலும் படிக்க... →
சிகரெட்
அதிகம் சாப்பிட்டால்!
ஆரோக்கியத்துக்குக் கேடுயென!
எனக்கு ஒற்றைச் சாக்லேட்டோடு!
நிறுத்திக் கொண்ட அப...
மேலும் படிக்க... →
மனிதர்கள்
கால்சட்டைப்பையில்!
கற்களை நிரப்பிக்கொண்டு!
காலையிலிருந்து அலைகிறான்!
சிறுவன் ஒருவன்!
குருவியைத்த...
மேலும் படிக்க... →
ஈரம்
தீபாவளிக்கு வாங்கி!
வெடிக்காமல் போன!
பட்டாசை!
விரித்துப் பார்த்தேன்!
சிறுவன் ஒருவனின்!
வியர்வைய...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை