தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
பௌர்ணமி - நாவிஷ் செந்தில்குமார்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
பௌர்ணமி - நாவிஷ் செந்தில்குமார்
Photo by
Ganapathy Kumar
on
Unsplash
அமாவாசை அன்று!
இறந்துபோன!
நிலாவின் உடல்!
பதினைந்து நாட்கள் கழித்து!
ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள!
கோயில் குளத்தில்!
மிதக்கிறது
நாவிஷ் செந்தில்குமார்
Related Poems
மனிதர்கள்
பசி
தாய்மை
நடைவண்டி
ஈரம்
சிகரெட்
மனைவி பற்றிய கவிதைகளில்
தாய்மை
மனைவி பற்றிய கவிதைகளில்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.