சூர்யா - தமிழ் கவிதைகள்

சூர்யா - 7 கவிதைகள்

எம்படை நடக்க
எதிரிகள் தொடை நடுங்கும்...
அயலவன் குடல் அறுக்க
புலிப்படை திமிரி எழும்...
பெண் புலி...
மேலும் படிக்க... →
தனித்தோ கூட்டத்திலோ!
அத்தகைய சாயலை எளிதாக இனம்!
காணுகின்றன கண்கள்.!
அகன்ற ஒட்டுப் பொட்டை!
சரிசெய...
மேலும் படிக்க... →
பானை உடைந்து !
சுடுபருக்கைகளாய் சிதறுகின்றன.!
யோசனைக்கு உவப்பாயும்!
காயங்களுக்கு களிம்புமாயுமில்ல...
மேலும் படிக்க... →
கால்கள் பயணித்த தேசங்களும்!
களைத்தத் தேகங்களும்.!
திசைகளுக்குத் தெரிந்திருக்கலாம்!
கனத்தப் பயணங்க...
மேலும் படிக்க... →
தாழம்பூக்களிலெழுந்தாடும் அழகுஅசைவுகள்!
நாகங்களையும் வசீகரித்துவிடுகின்றன.!
மகரந்தகளில் பாம்புகள் ம...
மேலும் படிக்க... →
இனி தனித்துப் பயணிக்கலாம்!
என்ற கணிப்புடன்!
சைக்கிளில் அமரவைத்து மெதுவாய்!
தள்ளிவிட்டான் நண்பன்.!...
மேலும் படிக்க... →
பூக்களின் பூரிப்புகளாலும்!
சுவரெங்கும் புதுச்சித்திரங்களாலும்!
வீடு நிறைகிறது மறுபடியும்.!
கைக்கட...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections