ஈழம் - சூர்யா

Photo by engin akyurt on Unsplash

எம்படை நடக்க
எதிரிகள் தொடை நடுங்கும்...
அயலவன் குடல் அறுக்க
புலிப்படை திமிரி எழும்...
பெண் புலி எதிரில் நிற்க்க
வான் அது உயிர் விடுமே...
மண்ணிலே இரத்தம் என்றால்
புலிகளின் வேட்டை தான்....
தூரத்தில் அலறல் என்றால்
புலிகளின் வருகை தான்...
கண்களில் கோவம் கொண்ட
கருவேங்கை அவர்கள் தான்....
நடையிலே சிங்கம் மிரலும்
யாழியின் வீரம் தான்....
களத்திலே ஆண்மை உணரும்
ஈழத்து பெண்கள் தான்...
மாரிலே இரத்தம் வழங்கும்
எம்மின பெண்கள் தான்...
சூர்யா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.