சலோப்ரியன் - தமிழ் கவிதைகள்

சலோப்ரியன் - 5 கவிதைகள்

நீ
ஜன்னலின் வழியே
எட்டிப் பார்த்த பொழுதுகள்
சதுரமாய் ஒரு வானத்தை
எனக்கு ஞாபகப்படுத்தும்
மேலும் படிக்க... →
தனிமையில் நான்
தேநீர் அருந்தும் போதும்
நாற்காலியில் கண்கள் மூடி
சாய்ந்திருக்கும் போதும்
வியர்வை...
மேலும் படிக்க... →
திறந்த ஜன்னலின் வ்ழியே
விரிந்த சிறகுகளோடு
வந்ததொரு வண்ணத்துப் பூச்சி
அதை நோக்கி அகல
விரிந்ததென்...
மேலும் படிக்க... →
மலர்கள் மண்டிக் கிடந்த
புல்வெளிப் புடவை உடுத்திய
பூங்கா பெண்ணின் மடியில்
நீ புத்தகங்களை தள்ளி வைத...
மேலும் படிக்க... →
 
ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் ப...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections