தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சித்தாந்தன் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
சித்தாந்தன்
சித்தாந்தன்
- 10 கவிதைகள்
துயர்ப் பயணக்குறிப்புகள்
நகரத்திற்கு வந்தவனின் இரண்டு!
கவிதைகள்!
!
துயர்ப் பயணக்குறிப்புகள் 1!
--------------------------...
மேலும் படிக்க... →
பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு
இந்த இரவு!
பிணமாய் விறைத்துக் கிடக்கிறது!
காற்று உருகி இலைகளில் வழிகிறது!
மழை இருளிலேறித் தாண்டவம...
மேலும் படிக்க... →
சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்
ஒரு கத்தியிலோ!
உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ!
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ!
வெட்டியெறிந்த நகத்...
மேலும் படிக்க... →
நிகழ்கணத்தின் வலி
எங்களுக்கிடையில் பொம்மை!
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது!
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்!
அதன்கண்கள்...
மேலும் படிக்க... →
சிறகுகள் தீய்ந்த துயரம்
கரிக்குருவி!
நெடுமரத்தில் உட்கார்ந்திருக்கிறாய்!
உன் பஞ்சுச் சிறகுகள் உதிர்ந்த!
ஒரு பெரும் உலர்ந்...
மேலும் படிக்க... →
இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி
ஓவியம்!
-------------------------------------------------!
யேசுவே!
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது...
மேலும் படிக்க... →
மெய் உறங்கும் நாட்களின் கோடை
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்!
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்க...
மேலும் படிக்க... →
உரையாடலில் தவறிய சொற்கள்
மிகத்தாமதமான குரலில்தான்!
உரையாடல் தொடங்கியது!
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்!
ஓராயிரம் சொற...
மேலும் படிக்க... →
உடைந்து கிடக்கும் சமாதான
உடைந்து கிடக்கும் சமாதான நகரத்தின் கதவுகள்!
--------------------------------------------------!
!...
மேலும் படிக்க... →
ஞானம் கலைந்த இரவு
யசோதரையுடனான கடைசியிரவில்!
தியானத்தின் ஆழ்நிலையில்!
ஊறிக்கிடந்த புத்தரை!
அரூப நடன தேவதைகள் இழுத்த...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை