சித்தாந்தன் - தமிழ் கவிதைகள்

சித்தாந்தன் - 10 கவிதைகள்

நகரத்திற்கு வந்தவனின் இரண்டு!
கவிதைகள்!
!
துயர்ப் பயணக்குறிப்புகள் 1!
--------------------------...
மேலும் படிக்க... →
இந்த இரவு!
பிணமாய் விறைத்துக் கிடக்கிறது!
காற்று உருகி இலைகளில் வழிகிறது!
மழை இருளிலேறித் தாண்டவம...
மேலும் படிக்க... →
ஒரு கத்தியிலோ!
உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ!
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ!
வெட்டியெறிந்த நகத்...
மேலும் படிக்க... →
எங்களுக்கிடையில் பொம்மை!
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது!
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்!
அதன்கண்கள்...
மேலும் படிக்க... →
கரிக்குருவி!
நெடுமரத்தில் உட்கார்ந்திருக்கிறாய்!
உன் பஞ்சுச் சிறகுகள் உதிர்ந்த!
ஒரு பெரும் உலர்ந்...
மேலும் படிக்க... →
ஓவியம்!
-------------------------------------------------!
யேசுவே!
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது...
மேலும் படிக்க... →
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்!
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்க...
மேலும் படிக்க... →
மிகத்தாமதமான குரலில்தான்!
உரையாடல் தொடங்கியது!
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்!
ஓராயிரம் சொற...
மேலும் படிக்க... →
உடைந்து கிடக்கும் சமாதான நகரத்தின் கதவுகள்!
--------------------------------------------------!
!...
மேலும் படிக்க... →
யசோதரையுடனான கடைசியிரவில்!
தியானத்தின் ஆழ்நிலையில்!
ஊறிக்கிடந்த புத்தரை!
அரூப நடன தேவதைகள் இழுத்த...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections