சிதம்பரம் நித்யபாரதி - தமிழ் கவிதைகள்

சிதம்பரம் நித்யபாரதி - 12 கவிதைகள்

காலையில் முன்முற்றத்து உலாவில்!
செவிப்பட்டது!
'கீக் கீக் கீக்'!
பார்வை பட்டதால்!
உருவம் ஒளிப்பது...
மேலும் படிக்க... →
கான்வென்ட் படிப்பின்!
கனத்தில் அழுந்தி!
நெருக்கடி பஸ்சில் திரும்பிய!
பத்து வயது மகளின் முகத்த...
மேலும் படிக்க... →
சின்ன செம்பருத்தியின்!
ஐங்கர அழைப்பு!
கையில் எடுத்தவுடன்!
குஞ்ச நாக்கைத் துருத்தும்!
ஜிமிக்கியில...
மேலும் படிக்க... →
முகம் ஒளித்த!
பறவைகளின் ஒலிக்கலவை!
செவி தீண்டும்!!
'கலவை' இல்லை 'இசைமை' என்று மனம் கூறும்!
ஓசைகட...
மேலும் படிக்க... →
இருபக்க இறக்கையாய் ஆடும் இரும்பு கேட்- !
சிமெண்ட் தூண்களில் !
சதுரத் தலைகளில் ஏற்றிய!
அறுமுகக் கண...
மேலும் படிக்க... →
'எழுத்து வலிமையானது தெரியுமா?'!
-பெருமிதக் கேள்வி!!
வலிக்கும் எனத் தெரியும் என்றாள்.!
நெருக்கி நெ...
மேலும் படிக்க... →
புறநகரில் ஒருவழிப் போக்கனாய்ப்!
பார்த்தது இது!!
வைகறை கலைந்த இளம் வெய்யில்!
வரிசையான கூடுகள் மேல்...
மேலும் படிக்க... →
விரைந்திடும் பறவையின் !
பின்கால் விடுத்துப்!
பிரிந்து... மிதந்து...!
விழுந்தது.!
கருப்பு இறகென!...
மேலும் படிக்க... →
அன்று ஊருணி!
இன்று!
தலையில் நீர்தாங்கிய!
தண்ணீர்த் தொட்டிகள்.!
கசிந்த நீர்ப்பரவலில்!
பெயர் தெரி...
மேலும் படிக்க... →
இன்று அவளுக்கு!
அணில் மேல் கோபம்!!
மாடியின் ஜன்னல் மூடாத!
என் மேல் கோபம்!!
கொஞ்சம் இடம் கொடுத்தா...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections