தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
ச .மௌனிஷண்முகம் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
ச .மௌனிஷண்முகம்
ச .மௌனிஷண்முகம்
- 8 கவிதைகள்
நினைவுகள்
நம் நினைவுகளை பாதுகாப்பாய்
இதயத்தில் வைப்பேன் வேண்டாம்
இதயம் துடிக்க மறந்தால் நம்
நினைவுகளுக்க...
மேலும் படிக்க... →
காதல்
காதலிப்போரே இறந்துபோகிறார்கள்
காதல் ஒருபோதும் இறப்பதில்லை ...
இறப்போருக்கெல்லாம் காதல் காரணம் அல...
மேலும் படிக்க... →
கண்ணாடிவளையல்கள்
அவள் கைகளில் வாழ்ந்ததற்கு
அடையாளமாய் தழும்புகளை
விட்டுச்செல்கின்றன
கண்ணாடிவளையல்கள்...
மேலும் படிக்க... →
மெட்டி
அடங்காதவள் என்று
பட்டம் தந்த விரலுக்கு
பட்டமளிக்கிறான் கணவன்
முட்டியிட்டு மெட்டிபோட்டு ...
மேலும் படிக்க... →
சாலைகள்
சத்தம் போடும் வாகனங்கள் மத்தியில்
சத்தமில்லாமல் படுத்துக்கிடக்கிறது சாலைகள்
பள்ளங்கள் பல விழுந்த...
மேலும் படிக்க... →
தேவதை
மணவாளன் சென்ற பிறகு
மௌனமாகவே இருந்தாள் ...
சென்றது மணவாளனா இல்லை
அவளோடு கலந்த வண்ணங்கள்......
மேலும் படிக்க... →
நட்சத்திரம்
இரவில் தொலைந்த நட்சத்திரத்தை
தேடிக்கொண்டே இருக்கிறேன்
பகலில் வரும் என்று ...
மேலும் படிக்க... →
கடவுள்
கடவுளை வெறுப்பவனுக்கு
முருகன் என்று பெயர்...
- - - - - - - - - - -
கடவுளை தேடி களைத்து போனான் ப...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை