பார்வையாளன் - வேல் கண்ணன்

Photo by Maria Lupan on Unsplash

அரங்கம் சென்றேன்!
முதல் நபரும் முடிவான நபராகவும் நானிருந்தேன்.!
முதல் வரிசையில் நான்காவதாக அமர்ந்தேன்.!
எழுந்து!
ஏழாம் வரிசை சென்றமர்ந்தேன்.!
இருக்கை சப்தமிட்டது.!
உடன் எழுந்து!
பின்வரிசை சென்றமர்ந்தேன்.!
மேடையில்!
காட்சிகள் தோன்றி மறைந்தன.!
எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை
வேல் கண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.