என்னிலிருந்து வெளியேறும் ஒருவன் - த. அஜந்தகுமார்

Photo by Marek Piwnicki on Unsplash

ஊழித்தாண்டவனாய்!
எனக்குள் ஒருவன்!
சுற்றிச் சுழற்றி!
என்னை ஆட்டியபடி....!
மனம் அதிர்ந்து!
கண் கனிந்து!
கை பதறி!
கால் நடுங்கி!
நான் சோர்ந்து வீழ!
அவனின் ஆட்டம்!
உக்கிரம் கொள்கிறது!
!
நாயின் வாலாய்!
என்னை நிமிர்த்த முடியாது!
திணறித் திகைத்தபடி இ;!
உக்கிரம் கொள்கிறேன்!
சில கணங்களில் விழித்தபடி! !
!
அவனின் உக்கிரம்-!
எனது உக்கிரம்-!
உக்கிரத்தின் உற்பவிப்பில்!
அவன் வெளியேறுகிறான்!
நிமிடங்கள் எரிந்து வீழ!
அவன் மீன்டும் வந்து!
யாதொன்றும் வாய்வாளாது!
'தீதெண்று ஏதோ என்னித் தேம்பித்திரும்பினான்.!
--த. அஜந்தகுமார்
த. அஜந்தகுமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.