என்றும் காதலனாய்.. காய்ச்சல் - ரஞ்சினிமைந்தன், திருப்பூர்

Photo by Daniel Seßler on Unsplash

என்றும் காதலனாய்...!!
---------------------------!
கன்னியாய்க் கண்டேன் - பின் உன்னை!
கல்யாணப் பெண்ணெனக் கண்டேன் !!
இன்று...!
கருவுற்ற இளமயிலாய் காண்கிறேன்;!
நாளை...!
கருணைப் பாலூட்டும்... தாயென்றும் !
காண்பேன் !!!
என்றும் மாறாத...!
காதலனெனும் நிலையிலிருந்து...! !
!
02.!
காய்ச்சல் வேணும்...!!
-------------------------!
அன்று வந்த காய்ச்சலே...!
பல முறை வர வேணும் எனக்கு!!
முடியாமல் போன போது....!
என் அம்மாவே எனக்கு ஊட்டி விட்ட!
அப்பரிஸம்...!
பல முறை நிகழ்வதற்கு...!
அன்று வந்த காய்ச்சலே...!
பல முறை வர வேணும் எனக்கு
ரஞ்சினிமைந்தன், திருப்பூர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.