கார்காலம் - இரா.சி. சுந்தரமயில்

Photo by NOAA on Unsplash

நம்மில் யாரேனும்!
ஒருவரையாவது!
அனைத்து முத்தமிடமாட்டானா!
என்று!
சூரியனின் வருகைக்காக!
தாமரைகள் காத்திருந்தபோது!
முகிலவன் வந்து!
தடுக்க முயன்றான்!
மலர்களுக்குள்!
சண்டை வருமென்று.!
இரா.சி. சுந்தரமயில்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.