ஒரு காலைப் பொழுதில் - அகில்

Photo by Seyi Ariyo on Unsplash

கனவு கலைந்தது!
கவிதை பிறந்தது - அந்த!
சில நிமிட சந்தோசமும்!
சட்டென்று மறைந்தது!
வங்கிக் கடன்!
ஞாபகத்துக்கு வந்தது!
மனைவியின் நச்செரிச்சல்!
காதைத் துளைத்தது!
குளிரால் வண்டி!
ஓட மறுத்தது!
இவைகள் எல்லாவற்றையும் மறந்து!
மீண்டும் ஒரு முறை!
கனவு காண ஆசை தான்!
ஆனால்....!
வேலைக்குப் போக!
நேரம் வந்து விட்டதே……
அகில்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.