ரயில் பயணம் - அ. செய்தாலி

Photo by Hasan Almasi on Unsplash

தூங்கி எழுந்த!
ஒரு இரவிற்கு பின்!
கண்களில் காட்சிகள்!
மாறியிருந்த்தது!
சுற்றி பேசுபவர்களின் !
பாஷை செவியடைத்தது!
மரமும் செடிகளும்!
பின்னோக்கி ஓடியது!
ஒரு பேரிரைச்சல்!
இடவழியிட்டு!
பயமுறுத்தியது!
சிலர் என்னோக்கி!
செய்கையால் அழைத்தார்கள்!
விசித்திர முகங்கள் !
இருப்பிட அசைவுகள்!
அம்மாவின் மடியிலிருந்த்தும்!
வெம்பி.. வெம்பி ...!
அழுகை வந்தது
அ. செய்தாலி

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.