சிதறிய உறவுகள் - ப. கரிகாலன்

சிதறிய உறவுகள் - Tamil Poem (தமிழ் கவிதை) by ப. கரிகாலன்

Photo by Amir Esrafili on Unsplash

மழலைகளின் அழுகுரல் இன்னும்!
ஓயவில்லை!!
குருதி பாய்ந்த மண் இன்னும்!
காயவில்லை!!
ஐயோ! என்னை காப்பாற்று!
என்றோர் எத்தனையோ!
விழலுக்கு இறைத்த் நீராக!
பாய்ந்தனவே அத்தனையும்!!
கொடுமையிலும் கொடுமை - எம்!
தேசத்தில் அரங்கேறியதே!!
பாடை தூக்க நால்வரில்லை!
பறைந்தோர் பக்கத்தில்லை!
செல்லினிலே சிதறினரே!!
எல்லை காத்தோர்!
முல்லை பூத்த முள்ளிவாய்க்காலில்!
களமாடி மௌனத்தினரே!!
சுடுகாடாய் சோபையிழந்த -எம்மண்!
மீண்டும் எழும்!!
எம்தேசம் விடியும் வரை!
மீண்டும் எழுவோம்!!
எவ்விடர்வரினும் அடிபணியோம்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.