ருத்ரா - தமிழ் கவிதைகள்

ருத்ரா - 35 கவிதைகள்

பார்.!
சுவரில் வரிசையாய்!
உன் சிவப்பு பௌர்ணமிகள்.!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍இப்படி...
மேலும் படிக்க... →
அவள் நகம் கடித்தால்!
அவள் நகம் ஆகுவான்.!
அவள் இமை கவிழ்த்தால்!
அவள் விழி ஆகுவான்.!
அவள் புன்னகைத...
மேலும் படிக்க... →
எல ஒரு சாமிய கும்பிட்டா!
கும்பிட்ட மாரியா இருக்கும்?....இப்டி!
பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க...
மேலும் படிக்க... →
ஒரு கல்லிடைக்குறிச்சிக்காரனின்
"கல் பொருது இறங்கும்"
"ப‌ஃறுளி யாறு"
இந்த தாமிரபரணி ஆறு!
அந்த ஊர்...
மேலும் படிக்க... →
 
அப்படித்தான் ஒரு நாள்
எங்கள் வீட்டு புளியமரத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த்த‌
புள்ளிபோட்ட...
மேலும் படிக்க... →
 
நிலாச்சாரல்
நனைய ஆசை.
மொட்டை மாடியில்
புரண்டு கிடந்த‌ போது
உருண்டு திர‌ண்டு
வ‌ந்த‌ ஒரு...
மேலும் படிக்க... →
வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின்
மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல்
எல்வளை நீள அளைஇ ஒளிக்கும்
எலிக...
மேலும் படிக்க... →
மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?

என்று...
மேலும் படிக்க... →
நீ
ஒலித்தாலும்
உடைந்தாலும்
இனிக்கும்.

கண்ணாடி
வளையல்களிலிருந்து
கண்ணாடி விறியனா
தீண்டியது ?...
மேலும் படிக்க... →
நேற்று வரை ஒடக்கான் அடித்தவன்
இன்று நான் ஒரு ஒடக்கான்.
என்னை அடித்தது
அவள் கூரிய விழிகள்.

நாக்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections