ரசிகவ் ஞானியார் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

ரசிகவ் ஞானியார் - 33 கவிதைகள்

1.காயமும்!
பிரியங்களின் ஆளுமை!
சிலநேரங்களில்..!
காயப்படுத்துகிறது!!
காயத்தின் காரணமும்…!
காதல்த...
மேலும் படிக்க... →
சாளரம் ஊடே நுழைகின்ற!
கற்றைகளின் துளியொன்றினை!
பிடிபொருளென நினைத்து!
பிடிக்க முயற்சித்து!
பிடிக்...
மேலும் படிக்க... →
இந்தக் கால்சட்டை!
உனக்கு பொருத்தமாக இருக்கின்றது!
சுற்றுப்புரத்தின்!
ஓ... ஓ...!
சப்தங்களுக்கிடைய...
மேலும் படிக்க... →
குதிரை ஓட்டி.. உயிர் !
1.குதிரை ஓட்டி!
என் முதல் குதிரை!
பாதைகளிலிருந்து தாவி..!
பயணிகள் மீது மோ...
மேலும் படிக்க... →
ப்!
பிடித்திருக்கிறது!
----------------------------------!
நான் பாவப்பட்டவனா?!
புனிதப்பட்டவனா?!...
மேலும் படிக்க... →
முதலாளிகளெல்லாம்!
மூணாவது காட்சிக்கு!
உழைப்பாளிகளோ!
வீட்டுக் காவலுக்கு!
இன்று!
உழைப்பாளர் தினம்...
மேலும் படிக்க... →
மாடிவீட்டுப் பாடையிலும்.. !
மரித்திருக்கின்றோம்! !
ஏழை வீட்டுத் திருமணத்திலும்.. !
சிரித்திருக்கி...
மேலும் படிக்க... →
குளிரில் நடுங்கிய!
பூனையின் முனகலாய்..!
எவரோ வீசிச்சென்ற!
ரொட்டித்துண்டுகளை தரையில் பரப்பி...!
வ...
மேலும் படிக்க... →
மூட்டைச்சுமந்த முதுகுவலியில் !
வியர்வையொடு தந்தை............ !
சமையல்கட்ழல் !
சாம்பல்புகையில் !...
மேலும் படிக்க... →
அங்குமிங்கும் அலைந்து திரிந்து,!
பொருட்களின் இடங்கள் மாற்றி,!
அடுத்தடுத்து அழுகை சிரிப்பு,!
எதுவு...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections