பாவண்ணன் - தமிழ் கவிதைகள்

பாவண்ணன் - 7 கவிதைகள்

 புத்தம் புதுசாக
புலன்சிலிர்த்துப் பூரிக்க
ஆசைமனம் முழுக்க
ஆனந்தம் தளும்ப
நேற்றைய கனவில் கா...
மேலும் படிக்க... →
காற்றின் பனிவிரல் தீண்டி
பச்சை இலைகள் சிலிர்த்துப் படபடக்க
ஆயிரம் கிளைகள் நீட்டி
ஆடுகின்றன காட்டு...
மேலும் படிக்க... →
 என்னை நனைக்கும் ஆனந்த அருவியின்
ஊற்றுப் புள்ளி உன் கண்கள்
இனிய கனவெனும் விதையூன்றி
என்மீது வழிந்...
மேலும் படிக்க... →
ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும்
உடனே புறப்படவேண்டுமென்றும்
கேட்டுக்கொண்டது இளமை
 
எந்த அதிகாரமும் அ...
மேலும் படிக்க... →
அடர்ந்த மனஇருட்டில்
அடுக்கடுக்கான மலையிடுக்கில்
எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
ஆனந்த அருவியின் ஊற்று...
மேலும் படிக்க... →
பேருந்து கிளம்பிச் சென்றதும்
கரும்புகையில் நடுங்குகிறது காற்று
வழியும் வேர்வையை
துப்பட்டாவால் துட...
மேலும் படிக்க... →
தாள்களுக்கிடையே வைத்து மூடிய
மைதோய்ந்த நூல்
விதம்விதமாக இழுபடும்போது
உருவாகின்றன எண்ணற்ற சித்திரங...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections